ஒரு சிறப்புப் படை

img

மணல் கொள்ளையைத் தடுக்க மேலும் ஒரு சிறப்புப் படை

வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க ஏற்கெனவே ஒரு தனிப்படை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.